Crime

பெங்களூரு: பெங்களூரு தனியார் நிறுவன மேலாளர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோரை பெங்களூரு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

சுபாஷின் மனைவி நிகிதா சிங்​காரி​யா​ குருகிராமில் கைது செய்யப்பட்டார். நிகிதாவின் தாயார் நிஷா சிங்காரியாவும் சகோதரர் அனுராக் சிங்காரியாவும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு போலீஸார் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்த வழக்கில் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BYNbZRr

Post a Comment

0 Comments