Crime

சென்னை: வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முருகன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்று.

இந்த கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில், எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் அழைத்து மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FgT5bh6

Post a Comment

0 Comments