
கள்ளக்குறிச்சி / கடலூர்: வானூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் கலிங்கலில் விழுந்து உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் பழைய கொஞ்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபால் மகள் நர்மதா, தாஸ் மகள் அனுஸ்ரீ.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VJYKAqC
0 Comments