Crime

கள்ளக்​குறிச்சி / கடலூர்: வானூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் கலிங்​கலில் விழுந்து உயிரிழந்​தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் பழைய கொஞ்​சிமங்​கலம் கிராமத்​தைச் சேர்ந்​தவர்கள் ஜெயபால் மகள் நர்மதா, தாஸ் மகள் அனுஸ்ரீ.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VJYKAqC

Post a Comment

0 Comments