Crime

பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்​கில் அவரது மனைவி, மாமி​யார், மைத்​துனர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்டம் பெனி பகுதியை சேர்ந்​தவர் அதுல் சுபாஷ் மோடி (35). இவருக்​கும் உத்தர பிரதேசத்​தின் ஜவுன்​பூர் பகுதியை சேர்ந்த நிகிதா சிங்​கானி​யா​வுக்​கும் (30) கடந்த 2019 ஜூனில் திரு​மணம் நடந்தது. கர்நாடக தலைநகர் பெங்​களூரு​வில் உள்ள தனியார் ஐ.டி. நிறு​வனத்​தில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) பொறி​யாளராக அதுல் பணியாற்றி வந்தார். திரு​மணத்​துக்கு பிறகு புதுமண தம்ப​தியர் பெங்​களூரு​வில் குடியேறினர். கடந்த 2020 பிப்​ரவரி 20-ம் தேதி அவர்​களுக்கு குழந்தை பிறந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C61qWv8

Post a Comment

0 Comments