Crime

சென்னை: சென்னையில் மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த 21 வயது மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி, சென்னை அண்ணாசாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி மாணவியின் நிலையை சாதகமாக்கிக் கொண்டு, சிலர் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக, மாணவியின் தந்தை சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AMLT6G4

Post a Comment

0 Comments