
சென்னை: பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை சென்னையில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். வலது காலில் குண்டு பாய்ந்ததை தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பயந்து, ரவுடிகள் பலர், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு தப்பியோடி தலைமறைவாக இருந்து வருகின்றனர். ஆனாலும், அவர்களை போலீஸார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fMBJToa
0 Comments