Crime

இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை மெல்லக் கொல்லும் விஷமாக போதைப் பொருள் மாறி வருகிறது. இதை ஒழிக்க போலீஸ் தரப்பில் என்னதான் மெனக்கிட்டாலும், போதைப் பொருள் புழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வடசென்னையில் கல்லூரி மாணவர்களே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை தயாரிக்குமளவுக்கு நிலமை கை மீறிக் கிடக்கிறது.

ரவுடிகளை ஒடுக்க துப்பாக்​கியைத் தூக்கிய சென்னை போலீஸ், இன்னொரு பக்கம் போதை மாஃபி​யாக்களை ஒடுக்கும் வேலைகளையும் முடுக்​கி​விட்டது. அப்படித்தான் நைஜீரியர் உள்ளிட்ட வெளிநாட்டு வியாபாரிகள் மட்டுமின்றி உள்ளூர் ஏஜென்​டு​களும் அடுத்​தடுத்து கைது செய்யப்​பட்​டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TImMoFa

Post a Comment

0 Comments