
சென்னை: உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஐ.டி. நிறுவன ஊழியர் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கொளத்தூர், சிவசக்தி நகரைச் சேர்ந்த மனுகிருஷ்ணா (28) என்பவர் நேற்று முன்தினம் (15-ம் தேதி) அதிகாலை 4 மணியளவில், பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y3ypsZR
0 Comments