Crime

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு நாட்டுத் துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். மீதம் உள்ள அனைவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tG4JEzw

Post a Comment

0 Comments