Crime

கோவை: கோவையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் போலி செயலியை உருவாக்கி ரூ.77.40 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த வினோத்(50) பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் தொழில் செய்து பணம் சம்பாதிக்க வினோத் திட்டமிட்டார். இதற்காக ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான ஒரு பிரத்யேக செயலியை தனது செல்போனில் அவர் பதிவிறக்கம் செய்தார். அதில் தொடர்பு கொண்டு வர்த்தகம் தொடர்பாக தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UKzl0Aa

Post a Comment

0 Comments