Crime

புதுடெல்லி: உ.பி.யில் யூடியூபை பார்த்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உத்தர பிரதேச காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சோன்பத்ரா மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற சதிஷ் ராய் மற்றும் பிரமோத் மிஸ்ரா ஆகிய 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், ஆல்டோ கார், பிரின்ட்டர், லேப்டாப் மற்றும் 27 முத்திரைத் தாள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9pErAoT

Post a Comment

0 Comments