Crime

சென்னை: அதிக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற ஆசையில் சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக, கைதான துணை நடிகை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தின் 7-வது நுழைவாயில் அருகே நேற்று முன்தினம் (9ம் தேதி) அண்ணாசாலை போலீஸார் கண்காணிப்பு பணியிலிருந்தனர். அப்போது, அங்கு வந்த இளம் பெண் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dmjBVrL

Post a Comment

0 Comments