
சென்னை: கூடா நட்பு காதலனுடன் சேர்த்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (45). லாரி ஓட்டுநரான இவருக்கு சித்ரா (42) என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி தீபாவளியன்று மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த ராஜசேகர் படுத்து தூங்கி உள்ளார். பின்னர், அவர் நீண்ட நேரமாக கண் விழிக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mKkgcs7
0 Comments