Crime

ஈரோடு: பெண் குழந்தையை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக ஈரோட்டில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யா (28). திருமணமான இவர், கணவரைப் பிரிந்து ஈரோட்டில் வசித்து வந்தார். இவருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gtxIwqB

Post a Comment

0 Comments