
சென்னை: அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, கல்லூரி மாணவியிடம் பணம் பறித்ததாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
மும்பையைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி ஒருவர், விடுமுறை நாட்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்நிலையில், அந்த மாணவி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NQKuqE2
0 Comments