
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் உறவினரிடம் `டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிக்கு முயன்றது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம், வெள்ளையன் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த் (81). இவர் பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் நெருங்கிய உறவினர் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆனந்தின் வாட்ஸ்-அப் எண்ணை கடந்த 18-ம் தேதி தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தன்னை கர்நாடக மாநில போலீஸ் என அறிமுகம் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZbM6eK2
0 Comments