Crime

சென்னை: சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறின் போது 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சங்கர் மகன் சாம்(17). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால், தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடிப்பதற்காக, ஐஸ் அவுஸ் செல்லம்மாள் தோட்டத்துக்கு நண்பர்களுடன் சாம் சென்றுள்ளார். அங்கு, திடீரென சாம் மயங்கி கீழே விழுந்துவிட்டதாக, அவரது நண்பர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dHAZ7mP

Post a Comment

0 Comments