Crime

சென்னை: போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வங்கியில் ரூ.2.30 கோடி தொழில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வடபழனியில் உள்ள, அரசு பொதுத் துறை வங்கிக் கிளை ஒன்றின் மேலாளரான ராஜேந்திரன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ``சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரை ரங்காரெட்டி கார்டன் பகுதியைச் சேர்ந்த சி.என்.ரமேஷ் (57) என்பவர் மேலும் 3 பேருடன் சேர்ந்து, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்க கடனாக ரூ.2.30 கோடி பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5xUSM2e

Post a Comment

0 Comments