Crime

திருச்சி: திருச்சியில் புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்த லாரி புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் நூலிழையில் உயிர் தப்பினார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (40). லாரி ஓட்டுநரான இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிமென்ட் நிறுவனத்தில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு கோவை சென்றார். கோவையில் சிமென்ட் லோடு இறக்கிவிட்டு மீண்டும் திருச்சி நோக்கி புறப்பட்டார். இன்று காலை சுமார் 7.45 மணி அளவில் திருச்சி கரூர் பைபாஸ் சாலை குடமுருட்டி பாலத்தை கடந்து லாரி வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J014l2V

Post a Comment

0 Comments