Crime

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த செல்வகுமார்(34). கடந்த வாரம் சின்னபள்ளம் சோதனைச்சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது, ஒரு வாகனத்தை நிறுத்தி பணம் கேட்டதாகவும், அவர் போதையில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஈரோடு எஸ்.பி. ஜவகர் விசாரணை நடத்தி, செல்வகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த செல்வகுமார் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7msaoA4

Post a Comment

0 Comments