Crime

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பவாய் சாண்டிவில்லி பகுதியில் 65 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மூதாட்டிக்கு சர்வதேச டேட்டிங் செயலி (செல்போன் ஆப்) மூலம் பால் ருதர்போர்ட் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் தான் வேலை பார்த்து வந்த கட்டுமானப் பகுதியில் விபத்து நடந்துவிட்டது என்றும், அதில் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் மூதாட்டியிடம் ருதர்போர்ட்தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தாமல் இருக்க தனக்கு பண உதவி வேண்டும் என்று மூதாட்டியிடம் கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NIc0RpH

Post a Comment

0 Comments