Crime

சென்னை: மும்பை போலீஸ் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை போனில் மிரட்டிய மர்மநபரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனுஒன்று அளித்தார். அதில், “சென்னை உயர் நீதிமன்ற பெண்நீதிபதி ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வருகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w15RYHr

Post a Comment

0 Comments