Crime

பல்லாவரம்: பல்லாவரம் அருகே சாலையில் நடந்து சென்ற பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கி பணம், செல்போன் பறித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, பழவந்தாங்கல், உழைப்பாளர் நகர், மூவரசன்பேட்டை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (27). இவர், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு தனது மனைவியுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு, வீட்டில் இருந்த சம்பள பணம் 18 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு பல்லாவரம், அம்மன் நகர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lCskvQ1

Post a Comment

0 Comments