Crime

சென்னை: புழல் பகுதியில் கிருஷ்ணர் கோயில் அர்ச்சகர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அக்கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

புழல் லட்சுமிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணர் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலின் அர்ச்சகராக அதேபகுதியைச் சேர்ந்த குணசேகரன் (75) என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த 29-ம் தேதி இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/crgjJsM

Post a Comment

0 Comments