
சென்னை: சென்னையில் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீது கடும்நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆக.29-ம் தேதி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இதனால் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/18SYPZ6
0 Comments