
தென்காசி: சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெளியப்பன் (49). அதிமுக பிரமுகரான இவர் அரசு ஒப்பந்ததாரர் ஆவார். இவரது மனைவி மாரிச்செல்வி (45) மேலநீலிதநல்லூர் ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவராக பதவி வகித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mtdcrGV
0 Comments