
விருதுநகர்: விருதுநகரில் ரயிலில் வந்த காவலர் கீழே விழுந்து காயமடைந்தார். யாரோ மர்ம நபர்கள் தனது செல்போனை பறித்துக் கொண்டு தன்னை கீழே தள்ளிவிட்டதாக அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (29). மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயிலில் சொந்த ஊருக்குப் புறப்பட்டு வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AJX0nU9
0 Comments