Crime

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் பார்த்திபன். அதிமுக 9-வது வார்டு செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.இவரது மகன் ஜெயநாராயணன்(39), ஈரோட்டில் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மன்னார்குடி வந்த ஜெயநாராயணன் நேற்று முன்தினம் இரவு பந்தலடி பகுதியில் உள்ள டிபன் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்தமன்னார்குடி நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த பீர் முகமது(30), நம்பிராஜன்(30) ஆகியோரும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WXNiY7O

Post a Comment

0 Comments