
சென்னை: தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் திரட்டிய வழக்கு தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனல் மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இளைஞர்களை மூளைச் சலவை செய்துவந்ததை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீஸார் கண்டறிந்தனர். அந்த யூடியூப் சேனலில், அத்தகைய வீடியோக்களை பேசி பதிவேற்றம் செய்து வந்தது சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZkMdveC
0 Comments