Crime

தேனி: தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த சுருளிவேல் (38), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார் (47) என்பவர் 2019-ல் பழக்கமானார்.

அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலரையும் தனக்குத் தெரியும் என்றும், அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். இதை நம்பி நான், எனது உறவினர்கள், நண்பர்கள் உட்பட 68 பேர் மொத்தம் ரூ.3.5 கோடியை அவரிடம் அளித்தோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kVFzdny

Post a Comment

0 Comments