
மதுரை: மதுரையில் கணவன் - மனைவிக்கு இடையில் நடந்த சண்டையை விலக்கப் போன எஸ்ஐ-க்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி காவல் நிலைய எஸ்ஐ-யாக இருப்பவர் நத்தர் ஒலி. இவர் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தார். அப்போது, உத்தங்குடி பாண்டியன் தெருவில் கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்சினை நடப்பது தொடர்பாக காவலர் நத்தர் ஒலிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து காவலர் அங்கு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y69St5m
0 Comments