
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் நசீர் (41). சென்னை, மண்ணடி, தம்பு செட்டி தெருவில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடை கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரம் கடந்த 8-ம்தேதி மாயமானது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் துப்புத் துலக்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Hh6y3XQ
0 Comments