
சிவகங்கை: சிவகங்கை தெப்பக்குளத்தில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை இளைஞர்கள் காப்பாற்றினர்.
சிவகங்கை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி தனலெட்சுமி (30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த நிலையில், மானாமதுரையில் உள்ள பெற்றோர் வீட்டில் தனது குழந்தையுடன் தனலெட்சுமி வசித்து வருகிறார். குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர் விரக்தியில் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3izDr2f
0 Comments