
சென்னை: திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் மணலி விரைவுச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (32). இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி என 7 வழக்குகள் உள்ளன.
இவர் போலீஸாரின், ரவுடி பட்டியலில் ‘சி’ பிரிவில் இருந்தார். இந்நிலையில் லோகேஷ், தண்டையார்பேட்டை பாலகிருஷ்ணா தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் அருகே தனது நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் மது அருந்தி உள்ளார். அப்போது மது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4FWnpuR
0 Comments