Crime

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டிலிருந்து இதைக் கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண் கைது செய்யப்பட்டார்.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னைவிமான நிலைய சர்வதேச முனையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lKOTuzM

Post a Comment

0 Comments