Crime

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் வரிவசூலை முறையாக வங்கியில்செலுத்தாமல் ரூ.4.68 கோடி கையாடல் நடைபெற்றுள்ளதாக எஸ்.பி.யிடம் மாநகராட்சி நிர்வாகம் புகார் மனு அளித்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்களிடம் வசூலித்த வரிதொகையை மறுநாள் காலை வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கம். இந்த பணியை மாநகராட்சி அலுவலக உதவியாளர் சதீஷ் என்பவர் செய்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qw3KD1U

Post a Comment

0 Comments