Crime

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப் பகுதியில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை நேற்றுஎன்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை (எ) துரைசாமி(42). பிரபல ரவுடி. 2022-ல்புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த, திருச்சியை சேர்ந்த இளவரசன் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட பல்வேறுவழக்குகள் துரைசாமி மீது உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5sxAawC

Post a Comment

0 Comments