Crime

விழுப்புரம்: மரக்காணம் அருகே கடற்கரையோரம் 2 பெண்குழந்தைகளின் உடல்களை போலீஸார் மீட்டனர். இந்நிலையில், போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மரக்காணம் அருகே கூனி மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த வேலு ( 33) .இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனந்த வேலுவுக்கும் அவரது மனைவி கௌசல்யாவிற்கும் கடந்த வாரம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு குழந்தைகளான ஜோவிதா ( 4) மற்றும் 18 மாத குழந்தையான சஸ்மிதா ஆகிய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்துக்கு கடந்த 10 ஆம் தேதி வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MgraIxz

Post a Comment

0 Comments