Crime

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 11 வயது சிறுவன் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தில் கடந்த 21-ம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கிராம மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

அப்போது, அந்த கிராமத்தில் வசிக்கும் 11 வயதுசிறுவனை, 4 இளைஞர்கள் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவைஊற்றியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KgJN4ax

Post a Comment

0 Comments