Crime

வேலூர்: வேலூரில் ரவுடி எம்எல்ஏ ராஜாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பிய கும்பலை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் அடுத்த அரியூர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் ராஜா என்ற எம்எல்ஏ ராஜா. இவர் மீது கொலை, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அரியூர் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர். மிரட்டல் வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைதான எம்எல்ஏ ராஜா, சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eWQ8jYh

Post a Comment

0 Comments