
சென்னை: தந்தையின் மருத்துவச் செலவுக்காக சுங்கத் துறை ஆய்வாளர் ஒருவர் வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தன. இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34).சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கிபாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறைஅலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.‌ இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zqrU9E1
0 Comments