
சென்னை: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (சென்னை மண்டலம்) போலீஸார் விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3IOM1Qj
0 Comments