Crime

உதகை: உதகை ரோஜா பூங்கா சாலையில், கர்நாடக சுற்றுலா பயணிகளுடன் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்கள் கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்த ஆண்டு கோடை சீசன் களை கட்டியதால் சுமார் 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sCUR80r

Post a Comment

0 Comments