Crime

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கனிம வளங்களைஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் போலீஸார் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்துக்கு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாறைக் கற்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PtqB3Sd

Post a Comment

0 Comments