Crime

சென்னை: சென்னை பெரியமேடு, ராமர் பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (57). இவரது நண்பர் எருக்கஞ்சேரி வடிவுடையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுலைமான் (57). இவர்கள் இருவரும் பெரியமேட்டில் தோல் பொருள் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆரிப் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக ஆரிப், எருக்கஞ்சேரியில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சுலைமானுடன் பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண அழைப்பிதழ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yr8Pwci

Post a Comment

0 Comments