Crime

சேலம்: கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக ரூ.3 கோடி மதிப்பிலான சந்தனக் கட்டைகளை கடத்த முயன்றதாக, கேரளாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் வழியாக சந்தன மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக, மாவட்ட வன அலுவலர் ஷஷாங் காஷ்யப் ரவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையிலான வனத் துறையினர் கடந்த3-ம் தேதி மகுடஞ்சாவடி அருகேவாகன சோதனையில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hpXAYOZ

Post a Comment

0 Comments