Crime

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார்கள் அளிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bdcTIa4

Post a Comment

0 Comments