
காரைக்குடி: காரைக்குடியில் பொதுமக்கள் முன்னிலையில் நகை வியாபாரியை தாக்கிவிட்டு, 75 பவுன் நகைகள், 7 கிலோ வெள்ளியை முகமூடி கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த நகை வியாபாரி சரவணன் (41). இவர் சென்னையில் வாங்கிய 75 பவுன் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளியுடன் பேருந்தில் நேற்று அதிகாலை காரைக்குடிக்கு வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u7QSaqf
0 Comments