
கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திரா காந்திஅணு ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரவி கிரண் (37).
பணி முடித்து சக வீரர்களுடன் பேருந்தில் தலைமை அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலை மீட்ட சதுரங்கப்பட்டினம் போலீஸார், செங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mPqMA1n
0 Comments