Crime

கோவை: பாமக மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, ‘மைவி3 ஆட்ஸ்’ நிறுவன நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்‘மைவி2 ஆட்ஸ்’ என்ற தனியார்செயலி நிறுவனம், பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி,மாநகர குற்றப் பிரிவு போலீஸாரிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nLpRC4i

Post a Comment

0 Comments